Agriculture · dormant

Mission on Sustainable Dry Land Agriculture

3 budgets named it 3 year span 292 ₹ crore allocated 803 ₹ crore whole-project cost AIADMK government 1 district

First announced in 2017-18 and named again in 2 later budgets, most recently 2019-20. Districts: 25.

Allocated by budget year

See it on the map → All Agriculture projects →

What each budget said, year by year

2017-18 Rs.802.90 crore continuation project cost AIADMK

“This programme is being implemented at an estimated cost of Rs.802.90 crore over four years following a cluster based approach and seeks to establish 1,000 dry land clusters of 2,500 acre each, with Primary Agricultural Co-operative Credit Societies as nodal points.”

tnbudget_2017-18_speech_en · p.17 · ¶27 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.321.16 crore continuation project cost AIADMK

“Along with 400 clusters already formed during 2017-2018 at a cost of Rs.175.16 crore, another 400 new clusters will be formed during 2018-2019 with a total outlay of Rs.321.16 crore.”
“தொகுப்பு (Clusters) அடிப்படையில்‌ 25 மாவட்டங்களில்‌ உள்ள 10 இலட்சம்‌ ஹெக்டேர்‌ மானாவாரி நிலங்களை மேம்படுத்த 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ தொடங்கப்பட்ட நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைக்கான சிறப்புத்‌ திட்டத்தில்‌ (Mission on Sustainable Dry Land Agriculture), 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 175.16 கோடி ரூபாய்‌ செலவில்‌ 400 மானாவாரித்‌ தொகுப்புகள்‌ உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத்‌ தொகுப்புகளில்‌ உற்பத்தியைத்‌ தொடர்ந்து மேம்படுத்துவதுடன்‌, மேலும்‌ 400 புதிய மானாவாரித்‌ தொகுப்புகளை ஏற்படுத்த 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ 32116 கோடி ரூபாய்‌ செலவிடப்படும்‌. மற்றுமொரு புதுமை முயற்சியாக வேளாண்‌ உற்பத்தியாளர்‌ குழுக்கள்‌ மற்றும்‌ உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌ மூலம்‌ விவசாயிகளுக்கிடையே கூட்டுப்‌ பண்ணைய செயல்பாட்டை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ இந்த அரசு கூட்டுப்‌ பண்ணைய திட்டத்தை தொடங்கியது. தமிழ்நாட்டில்‌ ஏற்கனவே 391 உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌ செயல்பட்டு வரும்‌ நிலையில்‌, இத்திட்டத்தில்‌, 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ 100.42 கோடி ரூபாய்‌ செலவில்‌ இரண்டு இலட்சம்‌ சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைக்கும்‌ வகையில்‌ 2,000 புதிய வேளாண்‌ உற்பத்தியாளர்‌ குழுக்கள்‌ ஏற்படுத்தப்படும்‌. இவற்றில்‌ 500 குழுக்கள்‌ 10 கோடி ரூபாய்‌ அரசு நிதியுதவியுடன்‌ 50 உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்களாகத்‌ தரம்‌ உயர்த்தப்படும்‌. மேலும்‌ ஒரு புதுமை முயற்சியாக, பயிர்‌ சாகுபடியுடன்‌ கால்நடை வளர்ப்பு, வேளாண்‌ காடுகள்‌ வளர்ப்பு, மீன்‌ வளர்ப்பு போன்ற வேளாண்‌ சார்ந்த நடவடிக்கைகளை விவசாயிகள்‌ ஒருங்கிணைத்துச்‌ செயல்படுத்த 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ *ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தை” இந்த அரசு தொடங்கும்‌. சோதனை முறையில்‌ ஐந்து வட்டாரங்களில்‌ தலா 1000 விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ செயல்படுத்தப்படும்‌ இத்திட்டத்திற்கு, தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ கால்நடை பல்கலைக்கழகங்கள்‌ உரிய தொழில்நுட்ப உதவியை வழங்கும்‌. இந்த முயற்சி, பாரம்பரியமாக நாம்‌ பின்பற்றி வந்த நிலைக்கத்தக்க விவசாய முறைகளுக்கு விவசாயிகளை திரும்பக்‌ கொண்டு செல்லும்‌ என நம்புகிறேன்‌. இத்திட்டம்‌ 50 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.20 · ¶30 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.292 crore continuation AIADMK

“This scheme will be continued in 2019-2020 with a financial allocation of Rs.292 crore for covering 400 more clusters.”

tnbudget_2019-20_speech_en · p.16 · ¶25 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector