Culture & tourism · announced once

Hi-tech Film City, Poonamallee

1 budget named it 1 year span ₹ crore allocated 500 ₹ crore whole-project cost DMK government

First announced in 2024-25 and not named in any budget since. Places named: Poonamalle, Chennai.

Located at Poonamalle · Tiruvallur district

See it on the map → All Culture & tourism projects →

What each budget said, year by year

2024-25 Rs.500 crore new project project cost DMK

“A state-of-the-art Hi-tech Film City will be established in Poonamallee near Chennai, spanning approximately 150 acres, at an estimated cost of Rs.500 crore.”
“சென்னையை ஒட்டி பூந்தமல்லிக்கு அருகில்‌ அதிநவினத்‌ திரைப்பட நகரம்‌ ஒன்று உருவாக்கப்பட உள்ளது. சுமார்‌ 150 ஏக்கர்‌ பரப்பளவில்‌ 500 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, இந்தக்‌ கனவுத்‌ தொழிற்சாலையில்‌ VFX, Animation மற்றும்‌ LED Wall போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன்‌ கூடிய படப்பிடிப்புத்‌ தளங்கள்‌, படத்‌ தயாரிப்புக்குப்‌ பிந்தைய பணிகளுக்கான (Post Production) கட்டமைப்புகள்‌ மற்றும்‌ படப்பிடிப்பிற்குத்‌ தேவையான கட்டமைப்புகள்‌, அரசு தனியார்‌ பங்களிப்புடன்‌ (Public - Private Partnership) அமைக்கப்படும்‌. 43, தமிழ்நாட்டில்‌ நகர்ப்புரங்களில்‌ வசிக்கும்‌ மக்களுக்குத்‌ தூய்மையான மற்றும்‌ பசுமையான வாழிடச்‌ சூழலை உருவாக்கிட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. சென்னையில்‌ உள்ள முக்கிய நீர்வழிகளான அடையாறு, Fo. Ol, பக்கிங்காம்‌ கால்வாய்‌ மற்றும்‌ கொசஸ்தலையாறு ஆகியவற்றைச்‌ சிரமைத்திட இந்த அரசு முனைப்புடன்‌ செயல்பட்டு வருகிறது. அதன்‌ முதற்கட்டமாக சென்னை நதிகள்‌ சீரமைப்பு அறக்கட்டளை மூலம்‌, டுசங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கூடுவாஞ்சேரியிலிருந்து தாம்பரம்‌, திருநீர்மலை, மணப்பாக்கம்‌, ஆலந்தூர்‌, சைதாப்பேட்டை பகுதிகள்‌ வழியாகப்‌ பாய்ந்து, வங்கக்கடலில்‌ கலக்கும்‌ அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுறச்‌ சீரமைக்கும்‌ திட்டம்‌, அரசு தனியார்‌ பங்களிப்புடன்‌ சுமார்‌ 1500 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேற்கொள்ளப்படும்‌. அடையாறு ஆற்றின்‌ இரு கரைகளிலும்‌ 70 கிலோமீட்டர்‌ தூரத்திற்கு கழிவுநீர்க்‌ குழாய்கள்‌ அமைத்து கழிவுநீர்‌ வெளியேறுவதற்கு ஏற்ற மாற்று வழிகளை அமைப்பது, நாள்‌ ஒன்றிற்கு NO மில்லியன்‌ லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட 14 கழிவுநீர்‌ சுத்திகரிப்பு நிலையங்கள்‌ அமைத்தல்‌, ஆற்றின்‌ கரையில்‌ மக்களின்‌ மனம்‌ கவரும்‌ வகையில்‌ நான்கு பூங்காக்கள்‌ அமைத்தல்‌ மற்றும்‌ நதிக்கரை நெடுக பசுமைப்‌ பரப்புகளை அதிகரிப்பது போன்ற சிறப்பு அம்சங்களை கொண்ட இத்திட்டம்‌ விரைவில்‌ தொடங்கப்பட்டு 30 மாத காலகட்டத்தில்‌ பணிகள்‌ நிறைவு செய்யப்படும்‌. சைதாப்பேட்டை முதல்‌ திரு.வி.க. பாலம்‌ வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களுக்குள்ளாகவே இப்பணிகள்‌ முடிக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.21 · ¶42 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector