IT & governance · dormant
State Residents Data Hub (SRDH)
2 budgets named it 3 year span — ₹ crore allocated AIADMK government 1 district
First announced in 2013-14 and named again in 1 later budget, most recently 2015-16. Districts: pudukottai.
Allocated by budget year
See it on the map → All IT & governance projects →
What each budget said, year by year
2013-14
“the State will create the State Residents Data Hub (SRDH), as a unified data repository to service all departments. A pilot project will be implemented in Pudukottai District for disbursing scheme benefits such as social security pensions, marriage assistances, scholarships, public distribution system benefits, students tracking system, the Hon’ble Chief Minister's Comprehensive Health Insurance Scheme, free distribution of dhothis and sarees etc., in an Aadhaar enabled platform using SRDH.” financedept_2013-14_speech_en · p.9 · ¶17 · source PDF ↗ · on the map →
2015-16
“The State is poised to use the NPR data to build the State Resident Data Hub (SRDH), a dynamic database and link it with the database of eligible beneficiaries in different departments under various welfare schemes for correct targeting and plugging leakages.”
“நிர்வாகத்தை மேம்படுத்தவும் அரசு சார்ந்த சேவைகளை திறம்பட அளித்திடவும் இந்த அரசு பல சீரிய முயற்சிகளை எடுத்துள்ளது. மாநிலமெங்கும் அமைக்கப்பட்டுள்ள பொதுச்சேவை மையங்கள் மூலமாக, அரசு சார்ந்த பொது சேவைகள் விரைவாகவும், எளிதாகவும், அனைவரையும் சென்று அடைவதுடன், அரசு நிர்வாகத்தின் திறனும் மேம்பட்டு அதன் வெளிப்படைத் தன்மையும் அதிகரித்துள்ளது. குடிமைப்பொருள் வழங்கல்துறை, காவல்துறை, கருவூலத்துறை, வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஆகியவற்றை முழுமையாக கணினிமயமாக்கும் திட்டங்களுக்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த அரசின் புதுமையான முயற்சியாக தொடங்கப்பட்ட அம்மா திட்டம், அரசு நிர்வாகத்தை நேரடியாக மக்களிடையே கொண்டு சேர்க்கிறது. மாநிலத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மொத்தம் 43.90 இலட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுப் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் உரிய பயன்கள் அளிக்கப்பட்டுள்ளன. தேசிய மக்கள்தொகை பதிவகத் திட்டத்தின் கீழ் (National Population Registry), ஆதார் எண் இணைப்புடன் கூடிய குடிமக்கள் தரவுகளின் பதிவு சதவீதம் நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய மக்கள்தொகைப் பதிவகத் தரவுகளைக் கொண்டு, மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் (State Resident Data Hub) ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. அதனை பல்வேறு அரசு நலத்திட்டப் பயனாளிகளின் தகவல் தொகுப்போடு ஒருங்கிணைப்பதன் மூலம், உண்மையான பயனாளிகளை எளிதில் கண்டறியவும், நிதி விரயமாவதைப் பெருமளவு தடுக்கவும் இயலும். பயனாளிகளுக்கு உதவித் தொகையை நேரடியாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்குவதற்கு முன்னரே, சமூகப் பாதுகாப்புத் திட்ட ஒய்வூதியம், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி ஆகியவற்றை பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் மூலம் நேரடியாக அளிக்கும் திட்டத்தை இந்த அரசு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶13) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.11 · ¶13 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Tamil Nadu Innovation Initiatives (TANII) · 5 years
- Revenue machinery computerisation and online Land Records Management System · 3 years
- Arasu Cable TV Corporation revival · 2 years
- Commercial Taxes Department automation · 2 years
- e-Governance / e-District project · 2 years
- Integrated Financial Management System · 2 years