Environment · dormant

Tree Cultivation in Private Lands

1 budget named it 1 year span ₹ crore allocated 44 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and not named in any budget since.

See it on the map → All Environment projects →

What each budget said, year by year

2011-12 ` 43.74 crores continuation project cost AIADMK · revised

“Under this programme, 3 crore seedlings have been planted over 1,21,500 acres of private lands at a cost of ` 43.74 crores benefiting 71,454 farmers in the State.”
“தமிழ்நாட்டின்‌ மொத்த நிலப்பரப்பில்‌ 21.76 விழுக்காடு காடுகள்‌, மரங்கள்‌ உள்ள பகுதிகளாக உள்ளன. மாநிலத்தின்‌ நிலப்பரப்பில்‌ 33 விழுக்காடு வனப்பகுதியாக இருக்க வேண்டும்‌ என்ற இலக்கை அடையவேண்டும்‌ என்பது தேசிய வனக்‌ கொள்கையாகும்‌. எனவே, வனத்துறை, தனியார்‌ நிலங்களில்‌ மரங்கள்‌ வளர்க்கும்‌ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ 121500 ஏக்கர்‌ தனியார்‌ நிலங்களில்‌ 43.74 கோடி ரூபாய்‌ செலவில்‌ 3 கோடி மரக்‌ கன்றுகள்‌ நடப்பட்டுள்ளன. இதனால்‌ 71454 விவசாயிகள்‌ பயனடைந்துள்ளனர்‌. இத்திட்டம்‌ 2011-2012 ஆம்‌ ஆண்டிலும்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. தமிழ்நாடு காடு வளர்ப்புத்‌ திட்டம்‌-இரண்டாம்‌ கட்டப்பணிகளின்‌ (Tamil Nadu Afforestation Project Il) தொடர்ச்சியாக, 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ ஜப்பானிய உதவியுடன்‌ 686 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பல்லுயிரினப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பசுமைத்‌ திட்டம்‌ (Biodiversity Conservation and Greening Project) தொடங்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶45) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.28 · ¶45 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector