Irrigation · dormant

Intra-state river linking schemes

3 budgets named it 3 year span 530 ₹ crore allocated AIADMK government

First announced in 2013-14 and named again in 2 later budgets, most recently 2015-16.

Allocated by budget year

See it on the map → All Irrigation projects →

What each budget said, year by year

2013-14 Rs.156.44 crores continuation AIADMK

“The works for the Thamiraparani- Karumeniar-Nambiar link and the Cauvery-Gundar link with the Kattalai Barrage are in progress and Rs.156.44 crores has been allocated in the Budget 2013-2014 for these ambitious initiatives of the State Government.”

financedept_2013-14_speech_en · p.26 · ¶61 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.119.98 crore continuation AIADMK

“During 2014-2015, a sum of Rs.119.98 crore has been allocated to continue the implementation of the intra State river linkage projects.”
“மாநிலத்திற்குள்‌ பாயும்‌ நதிகளை இணைப்பதற்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌, மாநிலத்திற்குள்‌ பாயும்‌ நதிகளை இணைக்கும்‌ திட்டங்களைத்‌ தொடர்ந்து செயல்படுத்திட 119.98 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ நீர்ப்‌ பாசனத்‌ துறைக்காக 3,669.79 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ வனம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶45) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.24 · ¶45 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.253.50 crores continuation AIADMK

“A sum of Rs.253.50 crores is provided in this Budget for river linkage projects.”
“காவேரி மற்றும்‌ முல்லைப்‌ பெரியாறு நதிநீர்ப்‌ பிரச்சினைகளில்‌ இந்த அரசு மேற்கொண்ட அயராத போராட்டங்களும்‌, பெற்ற வியத்தகு வெற்றிகளும்‌ வரலாற்று முக்கியத்துவம்‌ வாய்ந்தவைகளாகும்‌. இதனைத்‌ தொடர்ந்து மாநிலத்தின்‌ உரிமைகளை நிலைநாட்டிட இந்த அரசு முழு மூச்சோடு செயல்பட்டு வருகிறது. காவேரி நதிநீர்ப்‌ பங்கீட்டில்‌ தமிழ்நாட்டு விவசாயிகளின்‌ உரிமையை நிலைநாட்டிடத்‌ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்‌ நமது அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. காவேரியின்‌ குறுக்கே மேகதாதுவில்‌ கர்நாடக அரசு, சட்டத்திற்குப்‌ புறம்பாக அணை கட்ட எடுக்கும்‌ முயற்சிகளைத்‌ தடுக்க ஒரு இடைக்கால மனுவை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்‌ ஏற்கெனவே தாக்கல்‌ செய்துள்ளது. கர்நாடக அரசு மேகதாதுவில்‌ அணைகட்ட எத்தகைய முயற்சிகளை எடுத்தாலும்‌ அவற்றைத்‌ தடுக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகள்‌ உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும்‌ மேற்கொள்ளும்‌. போற்றுதலுக்குரிய மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்‌ வலியுறுத்தியவாறு காவேரி மேலாண்மை வாரியத்தையும்‌, காவேரி நதிநீர்‌ முறைப்படுத்தும்‌ குழுவையும்‌ அமைக்க உரிய நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து எடுக்கும்‌. மேலும்‌, முக்கிய நதிநீர்‌ இணைப்புத்‌ திட்டங்களைச்‌ செயல்படுத்துவதற்கான முயற்சிகளும்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிகளை இணைப்பதற்கான பணிகள்‌ 369 கோடி ரூபாய்‌ செலவில்‌, நான்கு கட்டங்களாக நடந்து வருகின்றன. காவேரி-குண்டாறு நதிநீர்‌ இணைப்புத்‌ திட்டத்தின்‌ ஒரு பகுதியாக 254.45 கோடி ரூபாய்‌ செலவில்‌ கட்டளையில்‌ கதவணை அமைக்கும்‌ பணி நிறைவு பெற்றுள்ளது. வரும்‌ நிதியாண்டிற்கு நதிநீர்‌ இணைப்புப்‌ பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள 253.50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶39) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.25 · ¶39 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector