Energy · recurring

Pumped hydroelectric storage projects (PPP)

2 budgets named it 2 year span ₹ crore allocated DMK government

First announced in 2023-24 and named again in 1 later budget, most recently 2024-25.

Allocated by budget year

See it on the map → All Energy projects →

What each budget said, year by year

2023-24 Rs.77,000 crore new project investment target DMK

“Further, 15 more projects will be established under the PPP mode with a total capacity of 14,500 MW at an estimated cost of Rs.77,000 crore by 2030.”

financedept_2023-24_speech_en · p.43 · ¶104 · source PDF ↗ · on the map →

2024-25 Rs.60,000 crore new project investment target DMK

“In these locations, new pumped storage hydro-electric power stations will be established under public-private partnership with an investment of approximately Rs.60,000 crore.”
“மேலும்‌, தமிழ்நாட்டில்‌ 11500 மெகாவாட்‌ திறனுள்ள நீரேற்று புனல்‌ மின்‌ நிலையங்கள்‌ அமைப்பதற்கு உகந்த 12 இடங்கள்‌ தேர்வு செய்யப்பட்டுள்ளன. பொதுத்துறை மற்றும்‌ தனியார்‌ பங்கேற்புடன்‌, சுமார்‌ 60,000 கோடி ரூபாய்‌ முதலீட்டில்‌ இந்தப்‌ புதிய நீரேற்று புனல்‌ மின்‌ நிலையங்கள்‌ உருவாக்கப்படும்‌. காலநிலை மாற்றம்‌ 123, “சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின்‌ தீராத பக்கங்களில்‌ ஒரு பறவையின்‌ வாழ்வை எழுதிச்‌ செல்கிறது” படிமக்‌ கவிஞர்‌ பிரமிளின்‌ கவிதை வரிகளை சுற்றுச்சூழல்‌ அமைப்பில்‌ பொருத்திப்‌ பார்த்தால்‌ இந்தப்‌ பிரபஞ்சத்தில்‌ வாழும்‌ அனைத்து உயிரினங்களையும்‌ இயற்கை வளங்களையும்‌ பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக்‌ கொடையளிப்பது மானுடக்‌ கடமை என்பதை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. நாட்டிலேயே பல்லுயிர்‌ இனங்களின்‌ தாயகமாக தமிழ்நாடு திகழ்கிறது. இருப்பினும்‌, மாறி வரும்‌ காலச்சூழலில்‌ உலகெங்கும்‌ உள்ள சில அரிய வகை உயிரினங்கள்‌ அழிந்து வரும்‌ நிலை காணப்படுவதால்‌, அவ்வகை உயிரினங்களைப்‌ பாதுகாத்திட வேண்டிய தேவைக்‌ குறித்து பன்னாட்டு இயற்கைப்‌ பாதுகாப்பு அமைப்பு (International Union for Conservation of Nature) உட்பட பல அமைப்புகள்‌ தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனவே, பல்லுயிர்‌ நலன்‌ காக்கும்‌ முயற்சியாக, அழிந்து வரும்‌ உயிரினங்கள்‌ பாதுகாப்பு நிதி ஒன்றை 50 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ அமைக்க, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென முதற்கட்டமாக ஐந்து கோடி ரூபாயை அரசு வழங்கும்‌. பிற அரசு நிறுவனங்கள்‌, பெருநிறுவன சமூகப்‌ பொறுப்பு நிதி, தேசிய சுற்றுச்சூழல்‌ அமைப்புகளின்‌ உதவியோடு, அழிந்துவரும்‌ மற்றும்‌ விளிம்பு நிலையிலுள்ள உயிரினங்களைப்‌ பாதுகாக்க உரிய திட்டங்கள்‌ வகுக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶122) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.56 · ¶122 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector