Welfare · dormant

Amma Two Wheeler Scheme

2 budgets named it 2 year span 503 ₹ crore allocated AIADMK government

First announced in 2019-20 and named again in 1 later budget, most recently 2020-21.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2019-20 Rs.250 crore continuation AIADMK

“Further, a sum of Rs.250 crore has been provided to continue the distribution of two wheelers to working women under the ‘Amma Two Wheeler Scheme’.”

tnbudget_2019-20_speech_en · p.66 · ¶119 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.253.14 crore continuation AIADMK

“So far, 1.88 lakh two wheelers have been distributed to working women under the Amma Two Wheeler Scheme. The scheme will continue to be implemented during 2020-21 with a provision of Rs.253.14 crore.”
“மறைந்த முன்னாள்‌ முதலமைச்சர்‌ புரட்சித்‌ தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள்‌ காட்டிய நல்வழியில்‌, இந்த அரசு, பாலின சமத்துவம்‌, நீதி ஆகியவற்றை பாதுகாப்பதில்‌ முனைப்பாக செயல்படுகிறது. இதன்‌ விளைவாக, மகளிருக்கு அதிகாரமளித்தல்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ நலனை உறுதி செய்தல்‌, அதிலும்‌ குறிப்பாக பெண்‌ குழந்தைகள்‌ நலன்‌ ஆகியவற்றை இலக்காக கொண்ட பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தொட்டில்‌ குழந்தை திட்டம்‌, பெண்‌ குழந்தைகள்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌ ஆகியவற்றின்‌ பலனாக 2014-15 ஆம்‌ ஆண்டில்‌ 918 ஆக இருந்த பாலின பிறப்பு விகிதம்‌, 2019 ஆம்‌ ஆண்டில்‌ 936 ஆக உயர்ந்துள்ளது. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, இத்திட்டங்களுக்கு 140.97 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு திருமண நிதியுதவித்‌ திட்டங்களினால்‌, 2019-20 ஆம்‌ ஆண்டில்‌ 1,04,795 நபர்கள்‌ பயனடைந்துள்ளனர்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, பல்வேறு திருமண நிதியுதவித்‌ திட்டங்களுக்காக, 726.32 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா இரு சக்கர வாகனத்திட்டத்தின்‌ கீழ்‌, இதுவரை 1.88 இலட்சம்‌ பணிபுரியும்‌ மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள்‌ வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம்‌, 2020-21 ஆம்‌ ஆண்டிலும்‌ 253.14 கோடி ரூபாய்‌ நிதியொதுக்கீட்டில்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. பணிபுரியும்‌ மகளிர்‌ விடுதிகளை நிருவகிப்பதற்கு, தமிழ்நாடு பணிபுரியும்‌ மகளிர்‌ விடுதிகள்‌ நிறுவனம்‌ என்ற சிறப்பு நோக்க முகமையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்தப்‌ புதிய நிறுவனம்‌, பணிபுரியும்‌ மகளிர்‌ விடுதிகளை நிர்வகிக்கும்‌. சென்னையில்‌ 8 இடங்களிலும்‌, கிருஷ்ணகிரி, திருச்சி, ஒசூர்‌, காஞ்சிபுரம்‌, நாமக்கல்‌ ஆகிய மாவட்டங்களில்‌ தலா ஓர்‌ இடத்திலும்‌, மொத்தம்‌ 13 இடங்களில்‌ இத்தகைய விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ பாலின சமத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டு அட்டவணையின்‌ படி, 2020-21 ஆம்‌ ஆண்டில்‌ மகளிர்‌ நலத்‌ திட்டங்களுக்காக மொத்தம்‌ 78,796.12 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶160) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.87 · ¶160 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector