Education · completed claimed

Cash incentives to school students

8 budgets named it 8 year span 4,576 ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and named again in 7 later budgets, most recently 2019-20.

Allocated by budget year

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2012-13 Rs.366.70 crores continuation AIADMK

“In the current year, Rs.313.13 crores has been invested in the names of students and in the coming financial year, a sum of Rs.366.70 crores has been provided in the Budget in order to benefit 21.36 lakh students.”
“மேல்‌ வகுப்புகளில்‌ படிக்கும்‌ குழந்தைகள்‌ இடைநிற்றலைக்‌ குறைப்பதற்காக, அரசு, அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 10, 11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்புகளில்‌ படிக்கும்‌ அனைத்து மாணவ மாணவியருக்கும்‌ சிறப்பு ஊக்கத்‌ தொகை வழங்கும்‌ முன்னோடித்‌ திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. 10 மற்றும்‌ 1 ஆம்‌ வகுப்பு படிப்பவர்களுக்கு தலா 1,500 ரூபாயும்‌, 12-ஆம்‌ வகுப்பு படிப்பவர்களுக்கு 2,000 ரூபாயும்‌ அரசு நிதி நிறுவனத்தில்‌ வைப்பீடு செய்யப்பட்டு, அவர்கள்‌ பள்ளிப்‌ படிப்பை முடித்த பின்‌ வட்டியுடன்‌ வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 313.13 கோடி ரூபாய்‌, மாணவர்கள்‌ பெயரில்‌ வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. வரும்‌ நிதியாண்டில்‌ 21.36 லட்சம்‌ மாணவ மாணவியர்‌ பயனடையும்‌ வகையில்‌ இத்திட்டத்திற்கு இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 366.70 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶91) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.58 · ¶91 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.381 crores transfer scheme AIADMK

“the Government is giving special cash incentives to students studying in the 10th, 11th and 12th standards and 24.76 lakh students will receive a cash benefit of Rs.381 crores during the year 2013-2014.”

financedept_2013-14_speech_en · p.41 · ¶102 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.381 crore continuation AIADMK

“In the Budget Estimates 2014-2015 also, Rs.381 crore has been allocated for this scheme.”
“மாணவ மாணவியர்கள்‌ தொடர்ந்து உயர்நிலைக்‌ கல்வி பயில ஊக்குவிக்கும்‌ வகையில்‌, இடைநிற்றலைக்‌ குறைப்பதற்காக அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 10, 14 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்‌ தொகை அளிப்பது, இந்த அரசின்‌ மற்றுமொரு திட்டமாகும்‌. 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌, 381 கோடி ரூபாய்‌ செலவில்‌ 23.21 இலட்சம்‌ மாணவ மாணவியர்கள்‌ பயன்பெற்றுள்ளனர்‌. 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்திலும்‌, இத்திட்டத்திற்காக 381 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவ மாணவியர்‌ தொடர்ந்து மேல்நிலை பள்ளிக்‌ கல்வி பயிலுவது ஊக்குவிக்கப்படுவதால்‌, 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ முறையே 8.38 இலட்சமாகவும்‌ 7.16 இலட்சமாகவும்‌ இருந்த, 10, 12 ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ மாணவியர்களின்‌ எண்ணிக்கை, 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌ முறையே 11.4 இலட்சமாகவும்‌, 8.4 இலட்சமாகவும்‌ உயர்ந்துள்ளது. உயர்‌ கல்வி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶104) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.52 · ¶104 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.381 crores continuation AIADMK

“In the Budget Estimates Rs.381 crores has been allocated for this scheme.”
“பள்ளிக்‌ கல்வியின்‌ தரத்தை உயர்த்துவதற்கு இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக கூடுதல்‌ ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதனால்‌ 2010-2011 ஆம்‌ ஆண்டில்‌, முறையே தொடக்கநிலை மற்றும்‌ உயர்நிலையில்‌ 1 : 29 மற்றும்‌ 1: 35 ஆக இருந்த ஆசிரியர்‌ மாணவர்‌ விகிதம்‌, 2014-2015 ஆம்‌ ஆண்டு முறையே 1 : 25 மற்றும்‌ 1: 22 எனக்‌ குறைந்துள்ளது. அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 10, 11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவ மாணவியர்களின்‌ இடைநிற்றலைக்‌ குறைப்பதற்காக சிறப்பு உதவித்‌ தொகை வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 2011-2012 ஆம்‌ ஆண்டிலிருந்து இதுவரை 88.59 இலட்சம்‌ மாணவ மாணவியர்களுக்கு 1429.09 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இத்திட்டத்திற்காக 381 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶93) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.54 · ¶93 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.1,744.38 crores completion claim AIADMK · interim

“The Hon’ble Chief Minister has introduced the Special Cash Incentive Scheme to reduce dropouts at secondary level and a sum of Rs.1,744.38 crores has been spent for this scheme since May 2011.”
“இடைநிலைக்‌ கல்வியில்‌ இடைநிற்றலைக்‌ குறைப்பதற்காக, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ சிறப்பு ஊக்கத்தொகைத்‌ திட்டத்தை அறிமுகம்‌ செய்துள்ளார்கள்‌. 2011 ஆம்‌ ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, இத்திட்டத்தின்‌ கீழ்‌ 1744.38 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம்‌ அறிமுகப்படுத்தப்பட்டதன்‌ விளைவாக, 2010-2011 ஆம்‌ ஆண்டில்‌ 86.26 சதவீதமாக இருந்த மேல்நிலைக்‌ கல்வி நிறைவு செய்தவர்‌ விகிதம்‌, 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ 94.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. தரமான கல்விக்கு முக்கியத்துவம்‌ அளிக்கும்‌ வகையில்‌, 2011 ஆம்‌ ஆண்டு முதல்‌, இந்த அரசு மடிக்‌ கணினிகள்‌, பாடப்‌ புத்தகங்கள்‌, நோட்டுப்‌ புத்தகங்கள்‌, கல்வி உபகரணங்கள்‌, நான்கு சீருடைத்‌ தொகுப்புகள்‌, காலணிகள்‌, புத்தகப்‌ பைகள்‌, பேருந்து கட்டணச்‌ சலுகைகள்‌, மிதிவண்டிகள்‌ போன்றவற்றை 12,475 கோடி ரூபாய்‌ செலவில்‌ மாணவ மாணவியருக்கு அளித்துள்ளது. இந்த அரசு எடுத்துள்ள இத்தகைய முன்னோடி நடவடிக்கைகள்‌ பள்ளிக்‌ கல்வியில்‌ நாட்டிலேயே மிகச்‌ சிறந்த மாநிலமாக தமிழகத்தை விளங்கச்‌ செய்யும்‌ என நம்புகிறேன்‌. உயர்கல்வி” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶79) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.51 · ¶79 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.381 crores continuation AIADMK · revised

“In the Revised Budget Estimates, Rs.381 crores has been allocated for special cash incentive scheme.”

tnbudget_2016-17_speech_en_revised · p.59 · ¶121 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.314 crore transfer scheme AIADMK

“This Government is providing a special cash incentive of Rs.5,000 to all girl students studying in Government and Government aided schools as a measure to reduce dropouts from classes X, XI and XII. In the Budget Estimates 2017-2018, a sum of Rs.314 crore has been provided for the special cash incentive scheme.”

tnbudget_2017-18_speech_en · p.63 · ¶113 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.313.58 crore transfer scheme AIADMK

“a special cash incentive of Rs.5,000 is being extended to all students studying in Government and Government aided schools. An amount of Rs.313.58 crore has been allocated in this Budget for this purpose.”
“அனைத்து குழந்தைகளுக்கும்‌ தரமான கல்வி அளிக்க வேண்டும்‌ என்ற உன்னத நோக்கத்தில்‌, மாணவ, மாணவியருக்கு நான்கு இணை சீருடைகள்‌, புத்தகப்‌ பைகள்‌, காலணிகள்‌, பாடப்‌ புத்தகங்கள்‌, நோட்டுப்‌ புத்தகங்கள்‌ மற்றும்‌ வடிவியல்‌ பெட்டிகள்‌ உள்ளிட்ட கல்வி உபகரணங்கள்‌, மிதிவண்டிகள்‌ மற்றும்‌ பேருந்துக்‌ கட்டணச்‌ சலுகைகளை இந்த அரசு விலையில்லாமல்‌ தொடர்ந்து வழங்கி வருகிறது. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, மேற்கூறிய நலத்திட்டங்களுக்காக மொத்தம்‌ 1,653.89 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பத்து, பதினொன்று மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு படிக்கும்‌ மாணவ, மாணவிகளின்‌ பள்ளி இடைநிற்றலைக்‌ குறைப்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகையாக அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்‌ தலா 5,000 ரூபாய்‌ வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 313.58 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶104) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.61 · ¶104 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.313.58 crore continuation AIADMK

“The Government will continue to provide special cash incentive of Rs.5,000 per student to all students studying in Government and Government aided schools in 10th, 11th and 12th standards to prevent their dropping out. An amount of Rs.313.58 crore has been allocated in this Budget for this purpose.”

tnbudget_2019-20_speech_en · p.45 · ¶77 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector