Police & justice · dormant

Crime and Criminal Tracking Network and Systems (CCTNS)

4 budgets named it 8 year span 22 ₹ crore allocated 127 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2012-13 and named again in 3 later budgets, most recently 2019-20. Places named: Tiruvallur, Ariyalūr.

Allocated by budget year

Located at Tiruvallur · Tiruvallur district

See it on the map → All Police & justice projects →

What each budget said, year by year

2012-13 new project AIADMK

“E-governance initiatives like Crime and Criminal Tracking Network and Systems (CCTNS) with central funding will be put in place shortly, to make the department efficient and public friendly. Special units such as Crime Branch, Economic Offences Wing, Idol Wing, etc. which were not covered under central funding, will also be brought under CCTNS with State funding.”
“நவீன கருவிகள்‌, பயிற்சிகள்‌ மூலமாக காவல்‌ துறையை இந்த அரசு நவீனமயமாக்கி வலுப்படுத்தி வருகிறது. காவல்‌ துறை திறமையாகவும்‌ மக்களின்‌ நண்பனாகவும்‌ மேலும்‌ திறம்பட செயல்படும்‌ வகையில்‌, மத்திய அரசு உதவியோடு செயல்படுத்தப்படும்‌, குற்றங்களையும்‌, குற்றவாளிகளையும்‌ கண்காணிக்கும்‌ இணைப்புத்‌ திட்டம்‌ (CCTNS) போன்ற மின்னாளுமைத்‌ திட்டங்கள்‌ விரைவில்‌ பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்‌. குற்றப்‌ பிரிவு, பொருளாதார குற்றப்‌ பிரிவு, சிலை திருட்டு தடுப்புப்‌ பிரிவு போன்ற பல சிறப்புப்‌ பிரிவுகள்‌ இத்திட்டத்தில்‌ இணைக்கப்படாததைக்‌ கருத்தில்‌ கொண்டு மாநில அரசு நிதியின்மூலம்‌ இப்பிரிவுகளும்‌ இந்த மின்னாளுமைத்‌ திட்டத்திற்குள்‌ கொண்டுவரப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶21) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.16 · ¶21 · source PDF ↗ · on the map →

2014-15 continuation AIADMK

“the Crime and Criminal Tracking Network Systems Project (CCTNS), initially launched in Tiruvallur, Ariyalur and Sivagangai Districts and also in the Coimbatore Commissionerate by the Hon’ble Chief Minister, has now been extended to the rest of the State from 26.9.2013.”
“மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ முதற்கட்டமாக திருவள்ளூர்‌, அரியலூர்‌, சிவகங்கை மாவட்டங்களிலும்‌, கோயம்புத்தூர்‌ மாநகர காவல்‌ பகுதியிலும்‌ தொடங்கப்பட்ட) குற்றங்களையும்‌ குற்றவாளிகளையும்‌ கண்காணிக்கும்‌ இணைப்புத்‌ திட்டம்‌ (CCTNS) 26.9.2013 முதல்‌ மாநிலத்தின்‌ பிற பகுதிகளுக்கும்‌ விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த மாமன்றத்திற்கு தெரிவிப்பதில்‌ பெரு மகிழ்ச்சியடைகிறேன்‌. இத்திட்டத்தின்‌ வாயிலாக, உரிமம்‌ கோரும்‌ மனுக்கள்‌, புகார்‌ மனுக்கள்‌ போன்றவற்றை இணையதளம்‌ மூலம்‌ பதிவு செய்யும்‌ வசதி வாய்ப்புகள்‌ ஏற்படும்‌. இதன்‌ மூலம்‌ பொதுமக்கள்‌- காவலர்கள்‌ இடையே உள்ள தொடர்பில்‌ வெளிப்படைத்‌ தன்மையும்‌ பொறுப்புணர்வும்‌ உயர வாய்ப்பு ஏற்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶9) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.6 · ¶9 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.22.14 crores enhancement AIADMK · revised

“Besides, this Government has sanctioned Rs.22.14 crores from State funds, for various components including the addition of 938 special units in the CCTNS.”

tnbudget_2016-17_speech_en_revised · p.13 · ¶22 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2019-20 Rs.126.68 crore continuation project cost AIADMK

“The Crime and Criminal Tracking Network System (CCTNS), being implemented at an outlay of Rs.126.68 crore, combined with enabling of citizen services through Common Service Centres and mobile apps, have improved crime detection capabilities and citizen interaction.”

tnbudget_2019-20_speech_en · p.13 · ¶18 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector