Welfare · dormant

Comprehensive Tribal Development Programme

6 budgets named it 8 year span 350 ₹ crore allocated AIADMK government

First announced in 2012-13 and named again in 5 later budgets, most recently 2019-20.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2012-13 Rs.50 crores new project AIADMK

“As this Government desires to substantially increase the flow of funds for tribal welfare, a Comprehensive Tribal Development Programme will be launched in the coming financial year. This programme will focus on strengthening educational infrastructure in tribal areas; improving housing, road and other basic infrastructure in tribal hamlets; providing livelihood support through encouraging income generating activities; implementing programmes to enhance the employability of tribal youth and revitalization of local area multi purpose societies. It will also try to achieve convergence with other existing infrastructure and poverty eradication programmes. A sum of Rs.50 crores has been allocated in the Budget Estimates 2012-2013 for this innovative programme.”
“பழங்குடியினர்‌ மக்களின்‌ வாழ்க்கைத்‌ தரத்தை முழுமையான வகையில்‌ மேம்படுத்துவது இந்த அரசின்‌ முக்கிய நோக்கமாகும்‌. 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ பழங்குடியினர்‌ துணைத்‌ திட்டத்திற்கு 349.31 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த ஆண்டுத்‌ திட்ட ஒதுக்கீட்டில்‌ 1.25 சதவீதம்‌ ஆகும்‌. பழங்குடியினர்‌ இன மக்களின்‌ மேம்பாட்டிற்கு நிதியுதவியை கணிசமாக உயர்த்தும்‌ நோக்கில்‌, வரும்‌ நிதியாண்டில்‌ ஒருங்கிணைந்த பழங்குடியினர்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌” ஒன்று செயல்படுத்தப்படும்‌. இத்திட்டத்தில்‌ பழங்குடியினர்‌ வாழும்‌ பகுதிகளில்‌ கல்வி கட்டமைப்புகள்‌, வீட்டுவசதி, சாலை மற்றும்‌ அடிப்படை வசதிகள்‌ ஆகியன மேம்படுத்தப்படும்‌ இது தவிர, பழங்குடியினரின்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்த, வருவாய்‌ ஈட்டும்‌ வாய்ப்புகள்‌ ஏற்படுத்தித்‌ தருவதற்கும்‌, பழங்குடியின இளைஞர்கள்‌ வேலைவாய்ப்பு பெறும்‌ வகையிலான திட்டங்களை செயல்படுத்தவும்‌, பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தவும்‌ நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌. தற்போது செயலாக்கத்திலுள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாடு, வறுமை ஒழிப்புத்‌ திட்டங்களோடு ஒருங்கிணைத்து இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌. இந்த முன்னோடி திட்டத்திற்கு 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ 50 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶115) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.73 · ¶115 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.50 crore continuation AIADMK

“A sum of Rs.50 crore has been provided for the year 2014-2015 also under this scheme and Rs.10 crore will be earmarked to upgrade the hostel facilities including Government Tribal Residential (GTR) schools.”
“பழங்குடியினர்‌ குடியிருப்புப்‌ பகுதிகளில்‌ அடிப்படை வசதிகளை அளிக்கவும்‌, வருவாய்‌ ஈட்டும்‌ தொழில்களை மேற்கொள்ளவும்‌, ஒருங்கிணைந்த பழங்குடியினர்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கு 2013-2014 ஆம்‌ ஆண்டில்‌, இந்த அரசு 50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்தது. 2014-2015 ஆம்‌ ஆண்டிற்கும்‌ இத்திட்டத்திற்காக மேலும்‌ 50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில்‌, அரசுப்‌ பழங்குடியினர்‌ உறைவிடப்‌ பள்ளிகள்‌ உட்பட தங்கும்‌ விடுதிகளை மேம்படுத்துவதற்காக 10 கோடி ரூபாய்‌ செலவிடப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶122) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.60 · ¶122 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.50 crores continuation AIADMK

“The Comprehensive Tribal Development Programme for providing basic amenities to tribal habitations and for funding income generating activities will be continued in 2015-2016 also with an allocation of Rs.50 crores.”
“ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ பிரிவுகளைச்‌ சேர்ந்த பெண்‌ குழந்தைகள்‌ எட்டாம்‌ வகுப்பு வரை தொடர்ந்து கல்வி பயிலுவதற்கு ஊக்கத்‌ தொகை வழங்கும்‌ திட்டம்‌ 55.11 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌, 2015-2016 ஆம்‌ ஆண்டிலும்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. மத்திய அரசு தனது பங்கான 982.31 கோடி ரூபாயை முழுமையாக அளிக்காத சூழ்நிலையிலும்‌, உயர்கல்வி உதவித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, இந்த அரசு 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ 669.64 கோடி ரூபாய்‌ வழங்கியது. இந்த முயற்சிகளைத்‌ தொடர்ந்திட 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, பள்ளிக்கல்வி மற்றும்‌ உயர்கல்வி உதவித்தொகைத்‌ திட்டங்களுக்கு முறையே 56.37 கோடி ரூபாயும்‌, 674.98 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பழங்குடியினர்‌ குடியிருப்புகளில்‌ அடிப்படை வசதிகளை அமைக்கவும்‌, வருவாய்‌ ஈட்டக்கூடிய தொழில்களுக்கு நிதியுதவி வழங்கவும்‌, செயல்படுத்தப்படும்‌ ஒருங்கிணைந்த பழங்குடியினர்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌, 50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ 2015-2016 ஆம்‌ ஆண்டிலும்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. பழங்குடியினர்‌ உறைவிடப்‌ பள்ளிகளில்‌ விடுதி வசதிகளை மேம்படுத்துவதற்கென, இதிலிருந்து 10 கோடி ரூபாய்‌ தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம்‌ அளிக்கப்படும்‌. பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶114) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.64 · ¶114 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.50 crores continuation AIADMK · interim

“The Comprehensive Tribal Development Programme was launched by this Government at an annual allocation of Rs.50 crores from 2011-2012.”
“2011-2012 ஆம்‌ ஆண்டிலிருந்து, ஆண்டுதோறும்‌ 50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ ஒருங்கிணைந்த பழங்குடியினர்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌ இந்த அரசால்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, கட்டமைப்பு வசதிகளுக்கும்‌, வருவாய்‌ ஈட்டும்‌ தொழில்களுக்கும்‌ நிதியுதவி அளிக்கப்படுகிறது. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌, அரசு பழங்குடியினர்‌ உறைவிடப்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ விடுதிகளைப்‌ பழுது பார்த்து சீரமைப்பதற்காக, சிறப்பு ஒதுக்கீடாக 10 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டது. மேலும்‌, 57 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பழங்குடியினர்‌ வாழும்‌ பகுதிகளில்‌ ஐந்து தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள்‌ தொடங்கப்பட்டுள்ளன. ஆதி திராவிடர்‌ நலனுக்காக 2,702.22 கோடி ரூபாயும்‌, பழங்குடியினர்‌ நலனுக்காக 261.66 கோடி ரூபாயும்‌ இந்த இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர்‌ மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶95) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.60 · ¶95 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.50 crores continuation AIADMK · revised

“For taking up various infrastructure facilities, income generating activities, etc., under CTDP, this Government has allocated Rs.50 crores during 2016-2017.”

tnbudget_2016-17_speech_en_revised · p.63 · ¶131 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.50 crore continuation AIADMK

“In the Budget Estimates 2017-2018, Rs.50 crore has been allocated under CTDP and Rs.37 crore has been provided for the development of Particularly Vulnerable Tribal Groups.”

tnbudget_2017-18_speech_en · p.68 · ¶124 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.50 crore continuation AIADMK

“The Comprehensive Tribal Development Programme (CTDP) with an annual allocation of Rs.50 crore is being implemented for providing basic amenities and for giving assistance to Scheduled Tribes to undertake various income generation activities. For this programme, Rs.50 crore has been allocated in the Budget Estimates 2019-2020.”

tnbudget_2019-20_speech_en · p.70 · ¶127 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector