Education · dormant
First-generation graduate education fees
First announced in 2011-12 and named again in 9 later budgets, most recently 2021-22.
Allocated by budget year
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2011-12 ` 280 crores
“the scheme of providing education fees to the first generation graduate students studying in professional courses will be continued by this Government. During 2011-2012, an amount of ` 280 crores has been provided for this purpose.”
“அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய தரமான உயர் கல்வியை வழங்குவதே இந்த அரசின் குறிக்கோளாகும். உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட வசதிகளுடன் கூடிய உயர்கல்வி மையமாக தமிழகத்தை உருவாக்குவதே இந்த அரசின் விருப்பமாகும். நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கும், கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கும் உயர் கல்வி வசதி மேலும் கிடைக்கச் செய்ய மாநில அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோக்கத்தை அடையும் வகையில் குறைந்தபட்ச தகுதியாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE) குறிப்பிட்டுள்ள அளவுகோலிலிருந்து மாறுபட்டு அக்குறியீடுகளைத் தளர்த்தி பின்பற்ற இந்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவியர்களும் கிராமப்புற மாணவ மாணவியர்களும் உயர்கல்வியைப் பெருமளவில் பெற முடியும். இத்தகைய தளர்த்தப்பட்ட குறியீடுகளைப் பின்பற்றும்படி மாண்பமை உயர் நீதிமன்றமும் இந்த மாநிலத்திற்கு ஓர் இடைக்கால ஆணை பிறப்பித்துள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன். தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி - தூத்துக்குடி மாவட்டத்தில் நாகலாபுரம்; விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி; நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம்; வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர்; திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, நன்னிலம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெம்மேலி; விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர்; திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் என பதினோறு இடங்களில் புதிதாக அரசு கலை-அறிவியல் கல்லூரிகளை அந்தந்த பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் தொடங்கி வைத்தார்கள். தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்றை புதிதாகத் தொடங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கட்டணம் இந்த அரசால் தொடர்ந்து வழங்கப்படும். 2011-2012 ஆம் ஆண்டில் இதற்காக, 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶85) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.52 · ¶85 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 277 crores
“This year as a special scheme, Government ordered to waive the tuition fee for the students who are first generation graduate from their families getting admission to government and private professional colleges through single window system. As a result, 78,904 students were benefited. A sum of ` 277 crores is provided in this Interim Budget under this scheme.” tnbudget_2011-12_speech_en_interim · p.20 · ¶49 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.673 crores
“The allocation under this scheme has been substantially enhanced to Rs.673 crores in 2013-2014.” financedept_2013-14_speech_en · p.44 · ¶107 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.585.17 crore
“During 2014-2015, an amount of Rs.585.17 crore has been provided for this in the Budget Estimates.”
“முதல் தலைமுறைப் பட்டப்படிப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கல்விக் கட்டணத்தை திருப்பி அளிக்கும் திட்டத்தில், 2013-2014 ஆம் ஆண்டிற்கு 650 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 2,73,675 மாணவ மாணவியர்கள் பலனடைந்தனர். 2014-2015 ஆம் ஆண்டில் இதற்காக 585.17 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முன்னோடி முயற்சியால் இலட்சக்கணக்கான மாணவ மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். குறிப்பாக கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்த அரசின் இத்தகைய ஒருங்கிணைந்த முயற்சிகளால், 2010-2011 ஆம் ஆண்டில் 6,51807 ஆக இருந்த மாநிலத்தின் உயர் கல்விச் சேர்க்கை, 2013-2014 ஆம் ஆண்டில் 7,31485 ஆக உயர்ந்துள்ளது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶106) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.54 · ¶106 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.569.25 crores
“For the year 2015-2016, an amount of Rs.569.25 crores has been provided for reimbursing tuition fees to first generation students pursuing graduation.”
“புதிய, அரசு பொறியியல் கல்லூரிகளையும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் அமைப்பதற்கான இந்த அரசின் முயற்சிகளின் பயனாக, 2011-2012 ஆம் ஆண்டில் 6,13,164 ஆக இருந்த கல்லூரி இடங்கள், 2014-2015 ஆம் ஆண்டு 7,28,413 ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்றே, பலவகைதொழில்நுட்ப கல்விப் பிரிவுகளில் உள்ள இடங்களும் இதே காலகட்டத்தில் 1,72,807-லிருந்து 2,15,652 ஆக உயர்ந்துள்ளன. முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைத் திருப்பி அளிக்கும் திட்டத்தின் கீழ், 2014-2015 ஆம் ஆண்டில் 2,82,948 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 2015-2016 ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்திற்கு 569.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசின் மேற்கூறிய ஒருங்கிணைந்த முயற்சிகளால், 2010-2011 ஆம் ஆண்டில் 6,51807 ஆக இருந்த உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, 2014-2015 ஆம் ஆண்டு 7,66,393 ஆக உயர்ந்துள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶98) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.56 · ¶98 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.579 crores
“Under the scheme to reimburse tuition fees to first generation students, 2,84,609 students have benefited with an amount of Rs.2,544 crores in the last five years to pursue graduation without any financial difficulty. For the continuance of this scheme, an amount of Rs.579 crores has been provided in this Interim Budget.”
“உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்யவும், 39 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், நான்கு அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 11 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை இந்த அரசு தொடங்கி முனைப்போடு செயல்பட்டு வருகிறது. மேலும், மாநிலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 959 புதிய பாடப் பிரிவுகளை இந்த அரசு தொடங்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 667.48 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு கல்வியின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,84,609 மாணவர்களுக்கு 2,544 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, அவர்கள் நிதிச் சுமையின்றி தொடர்ந்து உயர்கல்வி பயின்று வருகின்றனர். இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 579 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶80) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.52 · ¶80 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.582.58 crores
“the scheme of reimbursement of tuition fees to the first generation students will be continued in 2016-2017 with a budgetary allocation of Rs.582.58 crores.” tnbudget_2016-17_speech_en_revised · p.60 · ¶123 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.680 crore
“Under this scheme, 2.29 lakh students have benefited during 2016-2017 and to implement this scheme in 2017-2018, a sum of Rs.680 crore has been allocated in the Budget Estimates.” tnbudget_2017-18_speech_en · p.64 · ¶117 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.682.87 crore
“In 2017-2018, 2.17 lakh students have benefitted from this scheme and Rs.682.87 crore has been provided in the Budget Estimates 2018-2019.”
“கல்வியில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தை அரசே திரும்ப வழங்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 2017-2018 ஆம் ஆண்டில் 2.17 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக 682.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நல்கைத் தொகை கடந்த பல வருடங்களாக மாற்றியமைக்கப்படவில்லை. எனவே, 2018-2019 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுப்பு நல்கைத் தொகை புதிய கணக்கீட்டின்படி மாற்றியமைக்கப்படும். அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 250 கோடி ரூபாய் உட்பட, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்குவதற்காக, 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 500.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்காக 4,620.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶109) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.64 · ¶109 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.460.25 crore
“Under the first generation graduates scholarship programme, Rs.460.25 crore has been provided in the Budget Estimates 2019-2020.” tnbudget_2019-20_speech_en · p.47 · ¶82 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.506.04 crore
“To enable poor students to enroll in higher education, tuition fee concessions to first graduate students will continue to be provided. In the Budget Estimates for 2020-21, a sum of Rs.506.04 crore has been provided for this programme.”
“அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில், தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. 2011-12 ஆம் ஆண்டிலிருந்து 2019-20 ஆம் ஆண்டு வரையில், 30 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. 2019-2020 ஆம் ஆண்டில், 14 பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக, 2013-14 ஆம் ஆண்டிலிருந்து 2018-19 ஆம் ஆண்டு வரையில், 21 அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 2012-13 ஆம் ஆண்டிலிருந்து 4 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்ற 2011-12 ஆம் ஆண்டு முதல் இதுவரை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1577 புதியப் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏழை மாணவர்களும் உயர்கல்வியினைப் பெறும் வகையில், முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக் கட்டணச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 506.04 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶119) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.67 · ¶119 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.391.50 crore
“The first generation graduate tuition fee concession is being extended to nearly 2 lakh students every year and a provision of Rs.391.50 crore has been made in the Revised Estimates 2020-21.” tnbudget_2021-22_speech_en_interim · p.62 · ¶97 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years
- Sarva Shiksha Abhiyan school infrastructure · 8 years
- Cash incentives to school students · 8 years
- Free laptop distribution scheme · 7 years