Housing · dormant
Pradhan Mantri Awaas Yojana (PMAY) - Rural
First announced in 2016-17 and named again in 5 later budgets, most recently 2022-23.
Allocated by budget year
See it on the map → All Housing projects →
What each budget said, year by year
2016-17 Rs.3,095.62 crores
“Under this scheme, this Government would construct totally 1,77,619 houses in rural areas at a total cost of Rs.3,095.62 crores in 2016-2017 itself, of which Rs.1,908.47 crores will be the State's share.” tnbudget_2016-17_speech_en_revised · p.49 · ¶99 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.3,082.39 crore
“Hence, out of the total cost of Rs.3,082.39 crore, Rs.1,761.98 crore would be the State’s contribution.” tnbudget_2017-18_speech_en · p.54 · ¶96 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.2,276.14 crore
“An amount of Rs.2,276.14 crore has been provided in the Budget Estimates 2019-2020 for PMAY (Gramin).” tnbudget_2019-20_speech_en · p.32 · ¶54 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.2,662.16 crore
“The Government will take up the construction of 1.97 lakh tenements in 2019-2020 under the PMAY (Urban). A sum of Rs.2,662.16 crore has been provided in the Budget Estimates 2019-2020 for this purpose.” tnbudget_2019-20_speech_en · p.38 · ¶65 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.3,099.07 crore
“In the Budget Estimates 2020-21, a sum of Rs.3,099.07 crore has been provided for the Pradhan Mantri Awaas Yojana (Gramin) and Rs.500 crore has been provided for Chief Minister’s Green House Scheme.”
“மத்திய அரசின் இந்திரா வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 2011-12 ஆம் ஆண்டு முதல் 2015-16 ஆம் ஆண்டு வரை 4,875.73 கோடி ரூபாய் செலவில் 4,41637 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம்) கீழ், 8,968.39 கோடி ரூபாய் செலவில், 5,27,552 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 2011-12 ஆம் ஆண்டிலிருந்து 7,620 கோடி ரூபாய் செலவில், 3,80,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆட்சேபணையில்லா புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவர்களின் வீட்டு மனைகளை வரன்முறை செய்து வருவாய்த் துறை பட்டா வழங்கியுள்ள நபர்களில் தகுதியான நபர்களுக்கு பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டம் (ஊரகம்) மற்றும் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டங்களின் கீழ் 2020-21 ஆம் ஆண்டு முதல் வீடுகள் கட்டித் தரப்படும். 2020-21 ஆம் ஆண்டில், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம்) கீழ் 2 இலட்சம் வீடுகளும், முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், அனைத்துப் பழங்குடியினர் குடும்பங்களுக்கும் வீட்டுவசதியை வழங்கும் வகையில், அவர்களுக்கான 8,803 வீடுகள் உட்பட 20,000 வீடுகளும் கட்டித் தரப்படும். முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், சூரியஒளித் தகடுகளை நிறுவுவதற்கான தொகை, வீடு ஒன்றிற்கு 30,000 ரூபாய், வீட்டின் கட்டுமானச் செலவிற்கான தொகையுடன் சேர்க்கப்பட்டு, ஒட்டுமொத்த கட்டுமானச் செலவு வீடொன்றுக்கு 2.1 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்திற்காக (ஊரகம்) 3,099.07 கோடி ரூபாயும், முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்காக 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶74) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.42 · ¶74 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.3,700 crore
“A sum of Rs.3,700 crore has been provided in the Budget Estimates 2020-21, for the PMAY Urban programme.”
“மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் கனவான, தமிழ்நாட்டில் குடிசை இல்லாத நகரங்கள் உருவாக்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. 2014-15 ஆம் ஆண்டு முதல் “பிரதம மந்திரி வீட்டுவசதித் (கர்ப்புரம்) திட்டத்தின் ', பயனாளிகள் தாமாக தனி வீடுகள் கட்டும் பிரிவின் (BLC) &ip 16,774.77 கோடி ரூபாய் செலவில் 5,53,244 வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இத்துடன், வாங்கும் திறனுக்கேற்ப கூட்டுமுயற்சி வீட்டுவசதி (AHP) பிரிவின் கீழ், 132,900 அடுக்கு மாடி குடியிருப்புகளை 13,677.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்கும் மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில், 112,876 தனி வீடுகள் மற்றும் 65,290 அடுக்குமாடி குடியிருப்புகளுக்குமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், “பிரதம மந்திரி வீட்டுவசதித் ௫கர்ப்புரம்) திட்டத்திற்காக” 3,700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶91) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.52 · ¶91 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.8,017.41 crore
“In 2021-22 a further 2,89,877 houses at a total cost of Rs.8,017.41 crore will be taken up for construction.”
“முதன்முதலாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது ஆட்சியில்தான், கிராமப்புர ஏழைகளுக்கு கான்கிரீட் கூரை வீடுகளை வழங்கும் திட்டம் இந்தியாவில் முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டில், பிரதம மந்திரி வீட்டு வசதித் (கிராமம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் புதிய வீடுகளைக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது. 2016-17 முதல் 2019-20 வரையிலான காலகட்டத்தில் ஏற்கெனவே கட்டுமானத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட 2,14,829 வீடுகள் இன்றும் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளன. முழுமையடையாத அனைத்து வீடுகளும் விரைந்து முடிக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்வதுடன், 2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் 8,017.41 கோடி ரூபாய் செலவில், மேலும் 2,89,877 வீடுகள் கட்டப்படும். கிராமப்புரங்களில் தற்போது வீடு இல்லாத 8,03,924 குடும்பங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். தற்போதுள்ள மேற்கூரைக்கான செலவான 50 ஆயிரம் ரூபாயுடன், கூடுதலாக மாநில அரசின் தரப்பிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால், ஒரு வீட்டிற்கான அரசு மானியம் 2.76 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும் ஏழை, எளிய பயனாளர்களுக்கு விரைவாக, விலைக் குறைவாக வீடுகள் கட்டுவதற்காக, நவீன, விலை குறைவான கட்டுமான தொழில்நுட்பங்களை இந்த அரசு ஊக்குவிக்கும். 2021-22ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் கிராமப்புர வீட்டு வசதித் திட்டத்தில், 3,548 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶62) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.28 · ¶62 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.3,548 crore
“In the Interim Budget Estimates 2021-22, a total amount of Rs.3,548 crore has been provided for the PMAY (Gramin) scheme.” tnbudget_2021-22_speech_en_interim · p.44 · ¶68 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.3,700 crore
“A sum of Rs.3,700 crore has been provided in the Interim Budget Estimates 2021-22 for the Pradhan Mantri Awaas Yojana-Urban (PMAY-U).” tnbudget_2021-22_speech_en_interim · p.50 · ¶78 · source PDF ↗ · on the map →
2022-23 Rs. 4,848 crore
“In order to expedite the completion of 1,77,922 houses sanctioned during 2016-20 under the Pradhan Mantri Awas Yojana (Rural), the State Government is providing a total amount of Rs.1,68,000 per house including Rs.70,000 as additional roofing cost. In addition, 2,30,788 new houses have been sanctioned during the current year. For this, Rs. 4,848 crore has been allocated in this Budget.” financedept_2022-23_speech_en · p.35 · ¶100 · source PDF ↗ · on the map →
2022-23 Rs.3,700 crore
“An amount of Rs.3,700 crore has been allocated towards Pradhan Mantri Awas Yojana (Urban) in the Budget.” financedept_2022-23_speech_en · p.41 · ¶119 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Solar-powered green houses for houseless poor · 10 years
- Tamil Nadu Housing Board residential units · 8 years
- Indira Awas Yojana (IAY) houses · 6 years
- Free house site pattas scheme · 5 years
- Slum Clearance Board tenements (new) · 3 years
- Durable houses for Sri Lankan Tamil refugees · 3 years