Welfare · dormant

Special incentives for girl students

7 budgets named it 8 year span 303 ₹ crore allocated 50 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2013-14 and named again in 6 later budgets, most recently 2020-21.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2013-14 Rs.34.26 crores continuation AIADMK

“Rs.34.26 crores has been provided for special incentives for girl students.”

financedept_2013-14_speech_en · p.56 · ¶137 · source PDF ↗ · on the map →

2014-15 Rs.55.11 crore continuation AIADMK

“A sum of Rs.55.11 crore has been provided in the Budget Estimates 2014-2015 for this scheme.”
“பெண்‌ குழந்தைகளின்‌ பள்ளிச்‌ சேர்க்கையை உயர்த்தி இடைநிற்றலைக்‌ குறைப்பதற்காக அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ மூன்றாம்‌ வகுப்பிலிருந்து ஐந்தாம்‌ வகுப்புவரை பயிலும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின மாணவியர்களுக்கு ஆண்டுதோறும்‌ 500 ரூபாயும்‌, ஆறாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவியருக்கு 1000 ரூபாயும்‌ இந்த அரசு அளித்து வருகிறது. 2013-2014 ஆம்‌ கல்வி ஆண்டிலிருந்து, ஏழாம்‌, எட்டாம்‌ வகுப்பு பயிலும்‌ ஆதிதிராவிடர்‌, பழங்குடியின மாணவியர்களுக்கும்‌ இத்திட்டம்‌ விரிவுபடுத்தப்பட்டு, ஆண்டுதோறும்‌ 1,500 ரூபாய்‌ வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக, 2014-2015 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 55.11 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶118) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.59 · ¶118 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.55.11 crores continuation AIADMK

“The scheme to give incentive to girl children, to reduce dropouts up to 8th standard, will continue with an allocation of Rs.55.11 crores for 2015-2016.”

financedept_2015-16_speech_en · p.63 · ¶111 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.55.11 crores continuation AIADMK · revised

“For improving the enrolment rate of girl students belonging to Scheduled Castes and Scheduled Tribes, a sum of Rs.55.11 crores has been allocated to provide incentives to enrol girl children in schools during 2016-2017.”

tnbudget_2016-17_speech_en_revised · p.62 · ¶128 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.55 crore continuation AIADMK

“To encourage the enrolment of girls in schools, this Government has provided incentives to 4.92 lakh girl students belonging to Scheduled Castes and Scheduled Tribes during 2016-2017 and accordingly Rs.55 crore has been allocated for this scheme in 2017-2018.”

tnbudget_2017-18_speech_en · p.66 · ¶121 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.48.70 crore continuation AIADMK

“The scheme of providing cash incentives to girl children from class III to VIII for encouraging their school enrolment will be continued this year with a budget allocation of Rs.48.70 crore.”

tnbudget_2019-20_speech_en · p.70 · ¶126 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.49.60 crore continuation project cost AIADMK

“The Special Incentive scheme for girls students continues to be implemented at a cost of Rs.49.60 crore.”
“ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின மக்கள்‌ நிலைக்கத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை அடைவதையும்‌, அவர்களுக்கு சமூகநீதியை உறுதிசெய்வதும்‌ இந்த அரசின்‌ முதன்மையான நோக்கமாகும்‌. கல்வியறிவே, மக்கள்‌ தங்கள்‌ வாழ்க்கைத்‌ தரத்தை உயர்த்திக்‌ கொள்வதற்கான மிகச்‌ சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித்‌ தரும்‌. எனவே, 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, ஆதி திராவிடர்‌ முன்னேற்றத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 4,109.53 கோடி ரூபாய்‌ மொத்த நிதியில்‌, 2,018.24 கோடி ரூபாய்‌ அவர்களின்‌ கல்வித்‌ திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிட மற்றும்‌ பழங்குடியின மாணவிகளுக்கான “பெண்‌ கல்வி சிறப்பு ஊக்கத்தொகைத்‌ திட்டம்‌” 49.60 கோடி ரூபாய்‌ செலவில்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின்‌ கீழ்‌, மாநில அரசால்‌ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தொகை மிக அதிகமாக உயர்த்தப்பட்டு, 1,526.46 கோடி ரூபாய்‌ எட்டியுள்ள நிலையில்‌, மத்திய அரசிடமிருந்து இத்திட்டத்திற்கு அளிக்கப்படும்‌ தொகை கணிசமாகக்‌ குறைந்துள்ளது. ஏனைய திட்டங்களைப்‌ போன்று உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திலும்‌ மத்திய மாநில அரசுகள்‌ 60:40 என்ற விகிதத்தில்‌ செலவினை ஏற்க வேண்டும்‌ என மாநில அரசு மத்திய அரசைக்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளது. மாநில அரசின்‌ தளராத முயற்சிகளின்‌ பலனாக, நிருவாக ஒதுக்கீட்டு இடங்களில்‌ சேர்ந்துள்ள மாணவர்கள்‌ கல்வி உதவித்தொகை பெறுவதில்‌, மத்திய அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகள்‌ மாற்றப்பட்டு விதிமுறைகளில்‌ திருத்தம்‌ செய்யப்பட்டுள்ளதால்‌, மேலும்‌ பல மாணவர்கள்‌ உயர்கல்வி ஊக்கத்தொகையைப்‌ பெறுவதற்கு தகுதியுடையவர்‌ ஆவர்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 1949.58 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶164) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.90 · ¶164 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector