Fisheries · recurring
Fishing ban period relief assistance
First announced in 2012-13 and named again in 6 later budgets, most recently 2025-26.
Allocated by budget year
See it on the map → All Fisheries projects →
What each budget said, year by year
2012-13 Rs.31.63 crores
“this Government had announced the enhancement of the relief assistance given to fishermen during the fishing ban period from Rs.1,000 to Rs.2,000 per family. During 2011-2012, Rs.31.63 crores has been disbursed as relief assistance to over 1.58 lakh families under this scheme. This scheme will be continued during 2012-2013 also.” financedept_2012-13_speech_en · p.27 · ¶41 · source PDF ↗ · on the map →
2012-13 Rs.70 crores
“We announced the implementation of a new unique scheme for disbursement of an additional relief amount of Rs.4,000 to each fisherman family during the lean fishing period. Under this scheme, an amount of Rs.70 crores was disbursed to 1.70 lakh families as a relief during the year 2011-2012. This scheme will be continued in the ensuing year.” financedept_2012-13_speech_en · p.27 · ¶41 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.105 crore
“Further, a sum of Rs.105 crore has been provided in the Budget Estimates 2014-2015 for relief during the fishing ban period.”
“இந்த அரசு மீனவர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. மீன்பிடிப்பு குறைவாக உள்ள காலங்களில் மீனவக் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் நிவாரண உதவி இந்த அரசால் ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 47.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மீன்பிடிப்பு தடை செய்யப்படும் காலங்களில் வழங்கப்படும் நிவாரணத்திற்காக 105 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 184.72 கோடி ரூபாய் செலவில், மானிய விலையில் மீனவர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணையை இந்த அரசு வழங்கி வருகிறது. இத்திட்டம் வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் ஐந்து கோடி ரூபாய் மானிய ஒதுக்கீட்டுடன் ஆழ்கடலில் சூரை மீன் பிடிப்பதற்காக மீன்பிடிப் படகுகளை நவீனப்படுத்த மீனவர்களுக்கு உதவும் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶37) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.20 · ¶37 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.183 crores
“In the Interim Budget 2016-2017, Rs.183 crores has been allocated for this purpose.”
“மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான உதவித் தொகையாக, மீன்பிடி தடைக் காலத்தில் 507.57 கோடி ரூபாயையும், மீன்பிடி குறைவாக உள்ள காலங்களில் 309.17 கோடி ரூபாயையும் இந்த அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கியுள்ளது. இத்திட்டங்களுக்காக, இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 183 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2006-2011 ஆம் ஆண்டு காலத்தில், 538.60 கோடி ரூபாயாக இருந்த மீன்வளத் துறைக்கான ஒதுக்கீட்டினை, கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த அரசு 2,335.20 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது. 2010-2011 ஆம் ஆண்டில் 146.07 கோடி ரூபாயாக இருந்த ஒதுக்கீட்டினை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்தி, 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 742.99 கோடி ரூபாயாக இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶31) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.23 · ¶31 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.170.13 crore
“A sum of Rs.170.13 crore has been allocated in the Budget Estimates 2019-2020 for providing assistance during lean season and fishing ban period.” tnbudget_2019-20_speech_en · p.24 · ¶39 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.298.12 crore
“In the Budget Estimates for 2020-21, a sum of Rs.298.12 crore has been provided for the fishing ban period relief assistance, special allowance and the savings cum relief scheme for marine fisher folk.”
“மீனவர்களின் நலனைப் பேணவும், மீன்பிடிப்பிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மீன்வளத் துறையில் பெரிய முதலீடுகளை அரசு செய்து வருகிறது. மீன்பிடிதி தடைக்காலத்தில் உதவித்தொகை வழங்குவதற்காகவும், மீனவர்களுக்கான சேமிப்புத் திட்டத்திற்காகவும், சிறப்பு உதவித் தொகை வழங்குவதற்காகவும் 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 298.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை தொடர்பு கொள்ளவும், கண்காணிக்கவும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (50) டிரான்ஸ்பாண்டர் கருவிகளை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மீன்பிடிவிசைப் படகுகளில் ஏற்கெனவே 507 டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 4,997 மீன்பிடி விசைப்படகுகளில் 18 கோடி ரூபாய் செலவில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும் பாக் வளைகுடா பகுதி மீனவர்களுக்கான, 2,000 இழுவலை மீன்பிடிப் படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளாக மாற்றிடும் சிறப்புத் திட்டம் 1600 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, 500 தூண்டில் மற்றும் செவுள் வலையுடன் கூடிய ஆழ்கடல் சூரை மீன்பிடிப் படகுகள் கட்டப்பட்டு வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶53) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.31 · ¶53 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.303.66 crore
“In the Revised Budget Estimates for 2021-22, a total sum of Rs.303.66 crore has been provided for fishing ban period relief assistance, special allowance and for the Saving cum Relief scheme for marine fisher folk.”
“தமிழ்நாடு நீண்ட கடலோரப் பகுதியையும், பெரிய மீனவர் சமூகத்தையும் கொண்ட மாநிலமாகும். 6000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புடன், கடல் மீன் உற்பத்தியில் தற்போது தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது. மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதிக்காகவும் சிறப்பு நிதிக்காகவும் கடல்சார் மீனவருக்கான செமிப்புடன் கூடிய நிவாரண திட்டத்திற்காகவும் மொத்த தொகையாக 303.66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாக் வளைகுடாப் பகுதியில், மீன்பிடி இழுவைப் படகுகளிலிருந்து செவுள் வலை மற்றும் இழுவை வலை அமைப்புகளுக்கு படகுகளை மாற்றியமைப்பதற்கு பன்முகத்தன்மைக்கான சிறப்புத் திட்டத்தை இந்த அரசு விரைவுப்படுத்தும். கடல் பாசி வளர்ப்பு, கூண்டுகளில் மீன் வளர்ப்பு மற்றும் கடல் வாழ் உயிரின வளர்ப்பு உள்ளிட்ட மாற்று வாழ்வாதாரத் திட்டங்களும் ஊக்குவிக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶51) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.24 · ¶51 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.301.31 crore
“Under various marine fisherfolk welfare schemes including the saving-cum-relief scheme for fishermen, Tamil Nadu savings-cum-relief scheme for fisherwomen, special allowance for fishermen families during the lean fishing season and relief assistance to fishermen families for the fishing ban period, a total relief assistance of Rs.301.31 crore has been disbursed during 2020-21.” tnbudget_2021-22_speech_en_interim · p.34 · ¶51 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.381 crore
“a financial allocation of Rs.381 crore has been made to provide subsidies, including Rs.6,000 each to 1,79,147 fishermen as assistance for lean fishing period; Rs.3,000 each to 2,10,850 fishermen and 2,03,290 fisherwomen to encourage savings during the lean fishing period; and Rs.8,000 each to 1,98,923 fishermen during the fishing ban period” financedept_2025-26_speech_en · p.81 · ¶187 · source PDF ↗ · on the map →
Linked projects
- Fishermen relief assistance · component of
Nearby in the same sector
- Twelve Fish Landing Centres · 6 years
- Deep sea fishing conversion scheme · 6 years
- Fishing harbour, Mookaiyur · 4 years
- Fishing harbour, Poompuhar · 4 years
- Fish Processing Parks · 3 years
- Special allowance for fishermen (non-fishing period) · 3 years